பள்ளிகள் திறந்த பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

 பள்ளிகள் திறந்த பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

1. மாணவ/மாணவியர்கள்   water can மற்றும் சாப்பாடு  வீட்டிலிருந்தே கண்டிப்பாக  எடுத்து வர வேண்டும்

2. Mask முக கவசம் கண்டிப்பாக  அணிந்திருக்க வேண்டும்

3. குடிதண்ணீர் உணவு snacks  எதையுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது

4. கை குலுக்குதல் தொட்டு பேசுதல் தடை செய்ய பட்டுள்ளது

5. Revised syllabus விரைவில் அளித்து விடுவார்கள்

6. தேர்வை குறித்த பயம் தேவையில்லை 

தேர்வு நிச்சயமாக நடைபெறும்

7. Class room, Lab maximum strength 25 students

8. 18.01.2021 திங்கள் கிழமை Team visit செய்வார்கள்

,9. All Teachers should come to school 9:30 to 4:30

No special classes 

No evening class

10.BT teachers should give 10th classes

PG teachers should give 12th classes

Other special teachers PET SGT maintain decipline   Thermal scanner, sanitiser

11.அனைத்து மாணவ/மாணவியர்கள் காலை பள்ளிக்கு வருகை தந்தவுடன் பள்ளியின் நுழைவாயிலில் மூடப்பட்டிருக்க வேண்டும்

12.பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளி முடியும் வரை

 வெளியே அனுமதிக்க கூடாது 

13. மாணவ/மாணவியர்கள் எவரேனும் உடல்நலமின்மை கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு/சுகாதார நிலையத்திற்கு ஆசிரியர்கள் அழைத்து செல்ல வேண்டும் 

14. விட்டமின் மற்றும் zinc   tablet பள்ளியிலே வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக வழங்க படும் 

15.No அசெம்பிளி  prayer

No co curricular activities

No Extra curricular activities

No PET period

No sports

16. பேருந்து பஸ் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் சைக்கிளில் வருவதை ஊக்கப்படுத்த வேண்டும் பெற்றோர்  அழைத்து வந்து விடுவதை ஊக்குவிக்க வேண்டும்

17.concern letter parent sign பெற்று மாணவ/மாணவியர்கள் வகுப்பாசிரியர் களிடம் சமர்ப்பிக்க வேண்டும் மாதிரிப் படிவம் வழங்கப்படும்

18. எந்த ஒரு மாணவரையும் வருகைப்பதிவு கட்டாயப்படுத்தக் கூடாது

19. பள்ளி வளாகத்துக்குள் கூட்டம் கூடுவது  முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்

20. பள்ளி முடியும் நேரம்

10th std 4:15 மணிக்கும்

12th std 4:30 மணிக்கும் விட வேண்டும்

21.அனைத்து வித ஆசிரியர்களும் 18-01-21 முதல்100சதவீதம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்

22 .ஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு councilling மட்டுமே கொடுக்கப்படவேண்டும்.

23. அனைத்து ஆசிரியர்களும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு 19-01-21 முதல் பள்ளி செயல்படுவதை கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும்.