செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட நர்சரி பிரைமரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா

செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட நர்சரி பிரைமரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா

 மரியாதைக்குரிய காஞ்சிபுரம் செங்கல்பட்டு  மாவட்ட பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ..

நான்தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.

.நாளை 14.12.2020 காலை சரியாக 9 மணி அளவில் 

சென்னை பல்லாவரம் 

செயின்ட் தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில்

 நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா நடைபெறுகிறது...

 இவ்விழாவில் அங்கீகாரம் வழங்க மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் கலந்துகொண்டு செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர் தற்காலிக அங்கீகார ஆணைகளை வழங்குகிறார்.

 அவருடன் பள்ளிக்கல்வி இயக்குனர் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் தொடக்கக் கல்வி இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

 உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்க நானும் வந்துவிட்டேன்.

 அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் நேரில் வந்து உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.

 அன்புடன் உங்கள் 

கே.ஆர்.நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.

Dr.J..B.விமல் மாநில துணைத்தலைவர்.

திரு.நசீர். மாவட்டதலைவர்.

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்..