வேலூர். ராணிப்பேட்டை. திருப்பத்தூர் மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் நியமனம்........
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் __ சங்கத்தின் வேலூர் மிகப்பெரிய மாவட்டமாக நமது சங்கத்தின் கோட்டையாக விளங்குகிறது. தமிழக அரசு அண்மையிலே ராணிப்பேட்டையை தலைமையகமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டத்தையும் திருப்பத்தூரை தலைமையகமாக கொண்டு இன்னுமொரு புதிய மாவட்டத்தை உருவாக்கி மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் என மிகப்பிரமாண்டமான மாவட்டங்களை உருவாக்கிய பின்னர் நமது சங்கத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவராக இருந்து இன்றும் சிறப்பாக வழிநடத்தி வரும் மாநில அமைப்பு செயலாளர் டாக்டர்.கே தெய்வசிகாமணி அவர்களின் பரிந்துரையின் பேரில் மாநிலத் தலைவர் பேராசிரியர்.ஏ. கனகராஜ் அவர்கள் வழிகாட்டுதலின்படி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.கே.ஆர். நந்தகுமார் அவர்கள் மூன்று மாவட்டத்திற்குமான பொதுக்குழுவை கூட்டி புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து நியமித்து பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் CBSE& ICSE பள்ளிகள் சங்கம்.ஒருங்கிணைந்த திருப்பத்தூர், வேலூர், மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களின் பொறுப்பாளர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம்:
தலைவர் திரு. S.இராமானுஜம் 9443035949
செயலர் திரு. M.செந்தில்குமார் 9443967397
பொருளாளர் திரு.L.மணி
துணைத்தலைவர்கள்:
1, திரு. தீனதயாளன் ஆம்பூர்,
2. திரு. பழனி, வாணியம்பாடி
3. திரு. கோபி, ஜோலார் பேட்டை
4. திரு. செல்வம், திபியாலம்,
5. திரு.G.D.ரவிகுமார், ஆலாங்காயம்.
இணைச் செயலர்கள்:
1. திரு. தனஞ்செயன், வெள்ளகுட்டை,
2. திரு. இராமன், ஆம்பூர்,
3. திரு. முரளிதரன், ஆம்பூர்
4. திரு. குனசீலன்,ஜோலார் பேட்டை
5. திரு. Sசூரியகுமார், திருப்பத்தூர்.
வேலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்:
தலைவர் : திரு. துரை கோபால்
செயலர் : திரு. T.இராஜ சேகர்
பொருளாளர் திரு. L.இராம மூர்த்தி,
வேலூர் துணைத்தலைவர்கள்:
திரு. ரிச்சர்ட் மார்சல், குடியாத்தம்.
திரு. ஜே ஜி நாயுடு, குடியாத்தம்.
திரு. பெஞமின் பிரபாகரன், பள்ளிகொண்டா,
திரு. கேப்டன் பிரசாத் , பல்லல குப்பம்,
திரு. தன் சேகரன், அணைக்கட்டு,
திரு.பாபு, கொணவட்டம்,
திரு தேவராஜ், பரதராமி,
திரு. இராஜெந்திரன், பொன்னை.
இணைச் செயலர்கள்:
திரு. சண்முகம், குடியாத்தம்
திரு. குணசேகரன், அணைக்கட்டு
திரு. செந்தில் குமார், ஒடுகத்தூர்.
திரு. வரதராஜன், வன்றந்தாங்கல்
திரு. அருணசலம், கீழ்முட்டுகூர்.
திரு. நெப்போலியன், சேன்பாக்கம்.
கௌரவ தலைவர்கள்:
திரு.S.திருநாவுக்கரசு, பள்ளிகொண்டா,
திரு. T. திருநாவுக்கரசு, சத்துவச்சாரி.
திரு. ஹீராலால். சந்சேத்தி, குடியாத்தம்.
திரு. DR. கிருஷ்ணசாமி, குடியாத்தம்.
ராணிப்பேட்டை மாவட்டம்:
தலைவர் : பனப்பாக்கம் திரு. பாலசுப்ரமணியன் - 9381125669 6381631007
செயலர் : திரு. S. ஜானகிராமன்,
பொருளாளர் : திரு. K. பாஸ்கர் , ராணிப்பேட்டை
மாவட்டத்துணைத்தலைவர்கள்:
திரு. சிவக்குமார், அரக்கோணம்.
திரு. நாகராஜன், நெமிலி.
திரு. B. செல்வம்
திரு. R.மணி
திரு. K. பாலாஜி
திரு. ரவிக்குமார், அரக்கோணம்.
இணைச்செயலாலர்கள்:
1. திரு. S.புருசோத்தமன்
2. திரு. அண்ணாமலை, திமிரி.
3. திருமதி. KA T. வசந்தி, கலவை.
4. திரு. நாகராஜன் , ஆற்காடு.
5. திரு. வேலாலந்தன், ஆற்காடு.
6. திரு. P. கிருஷ்ண ன், அரக்கோணம்.
கௌரவத்தலைவர்கள்:
1. காவனூர் திரு. R. சேட்டு.
2. பனப்பாக்கம் திரு. வேதய்யா.
மாநில அமைப்பு செயலர் : திரு. DR. K. தெய்வசிகாமணி - 9751833706
ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் : திரு. DR. T J. நரேந்திரன் -9443105778
இவர்கள் அனைவரும் ஒவ்வொரு பள்ளியாக சென்று பள்ளி நிர்வாகிகளை நேரில் பார்த்து பேசி அனைவரையும் உறுப்பினராக்கி சங்கத்திற்கு வலுவூட்டி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மீண்டும் தமிழ்நாட்டின் தலைசிறந்த மாவட்டங்களில் முதன்மையான மாவட்டங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டார்கள். என்கிற மகிழ்ச்சியான செய்தியோடு அச்செயல் வீரர்களின் பட்டியலை தமிழக தனியார் பள்ளி நிர்வாகிகள் அனைவரின் பார்வைக்கும் பாராட்டுகளுக்கும் பதிவு செய்கின்றோம்.
அன்புடன் உங்கள்
கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.